Description
இச்சிறு நூல் ஸ்ரீரமணாஸ்ரமத்தில் பாராயணம் செய்யப் பெறும் ஸம்ஸ்க்ருத உபதேச-துதிப் பாடல்களின் தமிழ் எழுத்து வடிவின் தொகுப்பாகும். இந்நூலில் ஞாயிற்றுக்கிழமை ஸம்ஸ்க்ருத பாராயணமும், மற்றும் தினசரி மாலை வேதபாராயண முடிவில் பாராயணம் செய்யப்பெறும் உபதேஶ ஸாரம், காலை ஆச்ரம பால்பூஜையின் பாராயணமான ‘ஸ்ரீரமண சத்வாரிம்ஶத் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மேலும் வேதபாராயணங்களின் இறுதியாக ஓதப்பெறும்
‘ந கர்மணா சுலோகமும் தரப்பட்டுள்ளது.
ஸம்ஸ்க்ருதம் அறியாத தமிழ் அன்பர்கள் பாராயணம் செய்வதற்கு இந்நூல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
pp.38