Description
Language Tamil.
இந்நூலின் ஆசிரியர் ஸ்ரீ ரமணானந்த ஸ்வர்ணகிரி தாம் ஸ்ரீ பகவானுடன் தொடர்பு கொண்ட நாள் முதல் அன்னாருடன் நடத்திய சம்பாஷணைகளையும், எளிதிற் செயல்படுத்துகின்ற விதமாக ஸ்ரீ பகவான் அருளிய உபதேச முத்துக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
அளவிற் சிறியதாயினும் ஸ்ரீ ரமண பக்தர்கள் மிகச் சிறந்த ஆன்மீகக் கருவூலமாகக் கொள்ளக் கூடிய இந்நூல் தற்போது கையடக்கப் பதிப்பாக வெளியிடப்படுகிறது.
பக்கங்கள் vi+66